by admin on | 2026-02-01 06:43 PM
தேனியில் சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது.ஞ்சா செடிகள் மற்றும் காய வைக்கப்பட்ட கஞ்சாவும் பறிமுதல் .
தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில்,தமிழன் (56)என்ற நபர் சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாய்ச்சி சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில்,இன்று வருசநாடு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து காய வைக்கப்பட்டிருந்த கஞ்சாவும் பறிமுதல் .
தமிழன் கடந்த ஆண்டு தனது மகன் ரிவன்ராஜா என்பவரை வெற்றி படுகொலை செய்து சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு நோய் பாதிப்பு...! கணவன் செய்த செயல்...! குடும்பமே அழிந்தது...! பெரும் சோகம்...!
2 ஊழல் வழக்கு...! 10 ஆண்டுகள் சிறை...! முன்னாள் பிரதமருக்கு கோர்ட் உத்தரவு...!
விஜய்க்கு என்ன தெரியும்..! மக்களே எனது பலம்..! 3-ஆம் ஆண்டு..! விஜய் உற்சாக பேச்சு...!
ஒவ்வொரு ஆண்டும்...! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக..! அமைச்சர் குற்றச்சாட்டு..!
எந்தக் கருத்தையும் கூறவில்லை...! விஜய்யை புறக்கணிக்கிறோம்...! டிகேஎஸ் இளங்கோவன்...!