by admin on | 2026-02-01 06:43 PM
தேனியில் சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது.ஞ்சா செடிகள் மற்றும் காய வைக்கப்பட்ட கஞ்சாவும் பறிமுதல் .
தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில்,தமிழன் (56)என்ற நபர் சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாய்ச்சி சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில்,இன்று வருசநாடு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து காய வைக்கப்பட்டிருந்த கஞ்சாவும் பறிமுதல் .
தமிழன் கடந்த ஆண்டு தனது மகன் ரிவன்ராஜா என்பவரை வெற்றி படுகொலை செய்து சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!