by admin on | 2025-01-19 02:03 PM
நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீஹரி தனியார்
பேருந்து காலை 11:00 மணிக்கு கிளம்பி கொடைக்கானல் 2:30, மன்னவனூருக்கு 4:00 மணிக்கு, கவுஞ்சிக்கு 4:30 சென்று சேரும்.
இந்நிலையில்
கடந்த இரண்டு மாதங்களாக தனியார் பஸ் வருவது இல்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்ஸை தொடர்ந்து இயக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!