by admin on | 2025-01-19 02:03 PM
நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீஹரி தனியார்
பேருந்து காலை 11:00 மணிக்கு கிளம்பி கொடைக்கானல் 2:30, மன்னவனூருக்கு 4:00 மணிக்கு, கவுஞ்சிக்கு 4:30 சென்று சேரும்.
இந்நிலையில்
கடந்த இரண்டு மாதங்களாக தனியார் பஸ் வருவது இல்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்ஸை தொடர்ந்து இயக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!