by admin on | 2025-01-19 02:03 PM
நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீஹரி தனியார்
பேருந்து காலை 11:00 மணிக்கு கிளம்பி கொடைக்கானல் 2:30, மன்னவனூருக்கு 4:00 மணிக்கு, கவுஞ்சிக்கு 4:30 சென்று சேரும்.
இந்நிலையில்
கடந்த இரண்டு மாதங்களாக தனியார் பஸ் வருவது இல்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்ஸை தொடர்ந்து இயக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!