by admin on | 2026-06-18 02:17 AM
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த
1) தினேஷ் என்ற நரி, 24,
S/o ராஜேஷ்
மலைச்சாமிபுரம்
ஒத்தக்கடை
2) தமீம் அன்சாரி, 26,
S/o அப்பாஸ் மந்திரி
சீதாலட்சுமி நகர், ஒத்தக்கடை
3) கார்த்திக் 37,
S/o சங்கர்
பாரதியார் தெரு ஜெய்ஹிந்த் புரம்
ஜெய்ஹிந்த்புரம் PS
4) சித்திக் ராஜா, 24,
S/o ராஜா முகமது,
சித்தி விநாயகர் கோவில் தெரு
ஒத்தக்கடை
5) பெரியசாமி, 25,
S/o தங்கராஜ்
சுதந்திர நகர் 3வது தெரு, ஒத்தக்கடை
6) அய்யனார், 22,
S/o சைவத்துறை
கார்த்திக்கு
மலைச்சாமிபுரம்,
ஒத்தக்கடை,
7) கார்த்திக், 20,
S/o முனியசாமி
TNAU நகர்
ராஜ கம்பீரம்
8) அருண்குமார், 19,
S/o முனீஸ்வரன்
சீதாலட்சுமி நகர் ஒத்தக்கடை
ஆகியோரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 7.600 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இனிவரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்
இது போன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!
, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்....
கள்ளக்காதல் - பெண் எரித்துக் கொலை ! தந்தை மகன் கைது !!
பஸ்ஸில் மனைவி மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு ! கணவர் கைது !!
'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி