by admin on | 2025-01-19 03:36 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு அருவி மூடப்பட்டது.
காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!