by admin on | 2025-01-16 01:05 PM
ரவுடி பாம் சரவணன்
சென்னையை கலக்கிய ரவுடி பாம் சரவணன் சுட்டுப் பிடிப்பு
கொலை செய்யப்பட்ட பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவான அவரை போலீஸ் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது.
எம்கேபி நகரில் உள்ள குடோனில் பதுங்கியிருந்த அவரை கைது செய்ய முயன்றபோது, போலீஸ் மீது அவர் வெடிகுண்டை வீசினார்.
இதில் எஸ்ஐ ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவரை காலில் சுட்டு போலீஸ் பிடித்தது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!