by admin on | 2025-01-14 06:23 PM
பாரம்பரிய உடையில் போலீசார்
தமிழர்கள் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் அப்துல்ஹா எஸ் ஐ கள் வேல் மணிகண்டன், ஜான் செல்லத்துரை மற்றும் காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை , பெண் காவலர்கள் சேலை அணிந்து மாஸ் காட்டினர்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!