by admin on | 2026-02-05 07:03 PM
கொலை வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை- தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் இறந்தவரின் உறவினரான திருப்பதி(56), சவடமுத்து(26), முனீஸ்வரன்(25), புகழேந்தி(46) ஆகிய 04 நபர்களுக்கு கடந்த 29.01.2026 அன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்த வடமதுரை காவல் நிலைய தலைமை காவலர் திருமதி.ஜேம்ஸ் ராணி அவர்களை (04.02.2026) நேற்று *தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.விஜயேந்திர S.பிதாரி, இ.கா.ப.,* அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!