by Muthukamatchi on | 2025-03-17 09:26 AM
இரட்டை கொலை ரத்தம் குளமாக மாறிய சென்னை கோட்டூர்புரம் பகுதி. சென்னை கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சார்னையில் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகிய உள்ளது. இதனால் அப்பகுதியில் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது சிசிவி கேமரா அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியை ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் செய்தி ஜெயவேல் சென்னை.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!