by satheesh on | 2025-12-23 08:09 PM
திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு. அமைச்சர்களுடன் அரசு ஊழியர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. திட்டமிட்டபடி, மாவட்ட தலைநகரங்களில் 27.12.25 அன்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு. ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு.
செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!
ரூ.3,000 லஞ்சம்...! பெண் அதிகாரி கையும் களவுமாக கைது..!
தங்கம் விலை மீண்டும் உயர்வு...! புதிய உச்சம்....!
முதல் பெண் சிஇஓ...! சரோஜினி பத்மநாதன் இன்று பொறுப்பேற்பு..!
எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...