by satheesh on | 2025-12-23 08:09 PM
திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு. அமைச்சர்களுடன் அரசு ஊழியர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. திட்டமிட்டபடி, மாவட்ட தலைநகரங்களில் 27.12.25 அன்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு. ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு.
செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேர்தல் எதிரொலி...! கூட்டங்கள் ரத்து...! வேண்டுகோள்...! முக்கிய அறிவிப்பு...!
தேனியில் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு...! பரபரப்பு பேனர்...!
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!