by admin on | 2026-02-17 07:38 AM
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் Dr.P.சாமிநாதன்,இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா,இ.கா.ப., அவர்கள், வீரபாண்டி காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினர்
மற்றும் நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற காவலர்களுக்கும் மற்றும் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கிய காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கி, தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் பரபரப்பு...! ஆடிட்டர், பைனான்சியர் வீடுகளில்...! தேர்தல் நேரத்தில் திடீர் சோதனை...!
வங்கி வாகனத்தில்...! ரூ.2.5 லட்சம் பறிமுதல்...! பரபரப்பு...!
இன்று வாக்குப்பதிவு...! பலத்த போலீஸ் பாதுகாப்பு...!
சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்...! 122 பவுன் நகை கொள்ளை...! போலீஸ் தீவிர விசாரணை...!
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி - பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் ! போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு !!