by satheesh on | 2026-02-08 02:41 PM
செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : எம் எல் ஏ மீது வழக்கு பதிவு - செய்தியாளர்கள் மீதும் வழக்கு பதிவு !
செய்தியாளர் கதிரவன் கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்தில் ஆஜராகி 30.01.2026 அன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் C.பழனியாண்டி மற்றும் அவரது மகன் அவரது சகோதரர்கள் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத சுமார் 20 நபர்கள் தங்களை தாக்கியதாக அளித்த புகாரை விசாரித்த குளித்தலை காவல் ஆய்வாளர் 05.02.2026 அன்று மதியம் 1 மணியளவில் ஶ்ரீரங்கம் MLA பழனியாண்டி மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக. செய்தியாளர்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
குரூப் 2, 2ஏ தேர்வு...! நடத்த முடியாத ஆட்சி...! எடப்பாடி கடும் கண்டனம்...!
செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு - எம்எல்ஏ வை கைது செய்யாதது ஏன் ?
போதை தடுப்பு நீதிமன்றத்தில் நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்....!!!
தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அண்ணாமலை க்கு.....!!!
தமிழக அரசியலில் அடிமை என்ற சொல் புதிதல்ல....?????