by Muthukamatchi on | 2025-03-17 01:13 PM
வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது. திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முத்து என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற சேடபட்டியை சேர்ந்த ஹவுஸ்பாண்டி(28) என்பவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் மீது இளம் பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!
தேர்தல் பறக்கும் படை அதிரடி...! விதிமீறல்...! ரூ.96,500 பறிமுதல்...!
தேர்தல் எதிரொலி...! கூட்டங்கள் ரத்து...! வேண்டுகோள்...! முக்கிய அறிவிப்பு...!