by Muthukamatchi on | 2025-03-17 01:13 PM
வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது. திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முத்து என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற சேடபட்டியை சேர்ந்த ஹவுஸ்பாண்டி(28) என்பவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் மீது இளம் பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!