by Muthukamatchi on | 2025-03-16 10:13 PM
திண்டுக்கல் அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது_*
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பொன்னுமாந்துறை அருகே ஆலங்குளம் குளக்கரையில் பதுங்கி கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய மகேந்திரன் (எ) பானை(24), சிவா(33), டேவிட்பொற்செழியன்(28), சின்னையாபாபு (எ)பாபு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து கத்தி உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!