by Satheesh on | 2025-04-03 03:13 PM
தமிழக சட்டப்பேரவையில் இருந்து B J P வெளிநடப்பு : வக்பு மசோதா தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புக்கு B J P எதிர்ப்பு. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம்
எழுப்புவது இது தான் முதல் முறை என்றும், நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? என B J P சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!