by Satheesh on | 2025-04-03 03:13 PM
தமிழக சட்டப்பேரவையில் இருந்து B J P வெளிநடப்பு : வக்பு மசோதா தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புக்கு B J P எதிர்ப்பு. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம்
எழுப்புவது இது தான் முதல் முறை என்றும், நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? என B J P சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!