by Satheesh on | 2025-04-03 03:13 PM
தமிழக சட்டப்பேரவையில் இருந்து B J P வெளிநடப்பு : வக்பு மசோதா தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்புக்கு B J P எதிர்ப்பு. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம்
எழுப்புவது இது தான் முதல் முறை என்றும், நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி? என B J P சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.