| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மங்களூரு வங்கிக் கொள்ளை வழக்கு நெல்லையில் 18 கிலோ நகை மீட்பு

by admin on | 2025-01-24 06:21 PM

Share:


மங்களூரு வங்கிக் கொள்ளை வழக்கு நெல்லையில் 18 கிலோ நகை மீட்பு

நெல்லை மாவட்டம் பத்மநேரியிலுள்ள முருகாண்டி இல்லத்தில் இருந்து நகைகளை கைப்பற்றியது காவல்துறை

மங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் மகேஷ்பிரசாத் தலைமையிலான குழு நடவடிக்கை

மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் முருகாண்டி உள்பட 3 பேர் கைது

கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகாண்டி வீட்டில் இருந்து நகைகள் மீட்பு

கடந்த 17ஆம் தேதி மங்களூரு வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்தது

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment