by admin on | 2025-01-24 06:21 PM
நெல்லை மாவட்டம் பத்மநேரியிலுள்ள முருகாண்டி இல்லத்தில் இருந்து நகைகளை கைப்பற்றியது காவல்துறை
மங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் மகேஷ்பிரசாத் தலைமையிலான குழு நடவடிக்கை
மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் முருகாண்டி உள்பட 3 பேர் கைது
கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகாண்டி வீட்டில் இருந்து நகைகள் மீட்பு
கடந்த 17ஆம் தேதி மங்களூரு வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்தது
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!