by aadhavan on | 2025-04-02 06:39 PM
கூடலூரில் பங்குனி பொங்கல் விழா
தேனி மாவட்டம் கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.2 நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாளில், பெண்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில், கூடலூர் நல்ல தண்ணீர் கிணறு எனப்படும் ராஜா கிணற்றுக்கு சென்று கரகம் ஜோடித்து எடுத்து வந்தனர்.பெண்கள் மாவிளக்கு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ சக்தி காளியம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
கூடலூர் சி.எம். ஆதவன் தேனி.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!