by aadhavan on | 2025-04-02 06:39 PM
கூடலூரில் பங்குனி பொங்கல் விழா
தேனி மாவட்டம் கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.2 நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாளில், பெண்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில், கூடலூர் நல்ல தண்ணீர் கிணறு எனப்படும் ராஜா கிணற்றுக்கு சென்று கரகம் ஜோடித்து எடுத்து வந்தனர்.பெண்கள் மாவிளக்கு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ சக்தி காளியம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
கூடலூர் சி.எம். ஆதவன் தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!