by Satheesh on | 2025-04-02 04:03 PM
கடலூர் அருகே 6 பேர் கொண்ட கும்பல் லாரி ஓட்டுநரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ரவுடி புதுவை மாநிலத்தை சேர்ந்த மொட்டை விஜய் சுட்டுக்கொலை. M.புதூர் பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பிடிக்க சென்றபோது போலீசாருக்கு அரிவாள் வெட்டு. போலீசார் திருப்பி சுட்டதில் மொட்டை விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. சுட்டுக்கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த விஜய் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!