by admin on | 2025-01-23 12:45 PM
நாள்: 23/01/2024 (வியாழக்கிழமை) நேரம் :மாலை 4 மணி
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
அன்பார்ந்த ஊடகத் துறையினருக்கு, நான் சித்ரா, குழந்தைகளுக்காக சேவை செய்யும் நோக்கில் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை”ஒன்றை நடத்தி வருகிறேன் YouTube ல் மக்கள் பார்வை என்ற பெயரில் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன், இன்னிலையில் Insta பிரபலமாகிய திவ்யா கள்ளச்சி என்று அறியப்படும் பெண் என்னிடம் நூதனமாக ad sense மூலம் இரண்டரை லட்சம் பணத்தை திருடி உள்ளார் , இது குறித்து உண்மை தெரிந்து நான் என் பணத்தை திருப்பி தர சொல்லியும் சமூக சீர்கேடாக அவர் பதிவிடும் வீடியோக்கள் சம்பந்தமாக அவரிடம் கேட்க அவர் வசித்த இடமான ஷ்ரீ வில்லிபுத்தூர் சென்றபோது அங்கு பல 18 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் இவளால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு தெரிய வந்து நான் அதிர்ந்து அந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் டிஜிபி அலுவலகத்தில் புகார் நான் அளித்துள்ளேன் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்
திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும்
இது பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று என்னை மிரட்டுகிறார்கள்
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த வழக்கின் சம்பந்தந்தமாக நான் DGP அய்யா அவர்களிடம் கொடுத்த புகார் மனுவிற்குண்டான CSR விவரங்கள் ஆதாரங்களுடன்
ஊடகத்துறை நண்பர்கள் மூலமாக பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த வழக்கின் சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் (குழந்தைகளின் தனிப்பட்ட விபரம் தவிற) ஊடகம் வாயிலாக வெளியிட தயாராக உள்ளேன்.
இப்படிக்கு
சித்ரா CONTACT 9047011116/8122889915
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!