by Vignesh Perumal on | 2025-04-01 05:24 PM
கன்னியாகுமரி அருகே திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகளின் கட்டுமான வடிவமைப்பு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி படகுத்துறையின் மூலம் 2023-24ம் ஆண்டில் ரூ.5.2 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டில் 21.36 லட்சம் பேர் பயணம் செய்ததன் மூலம் ரூ.3.3 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் எதிர்நோக்கப்பட்ட மதிப்பீட்டின் படி 20.53 லட்சம் பயணம் செய்து ரூ.9.31 கோடி லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!