by Muthukamatchi on | 2025-04-01 03:45 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகளில் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார் தற்பொழுது அந்த விடுமுறையை ரத்து செய்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வைக்கின்றனர் இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!