| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள்....!!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்....!!!

by Muthukamatchi on | 2025-04-01 03:45 PM

Share:


அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள்....!!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்....!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோடை காலத்தை முன்னிட்டு  பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகளில் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார் தற்பொழுது அந்த விடுமுறையை ரத்து செய்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வைக்கின்றனர் இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment