by Muthukamatchi on | 2025-04-01 03:45 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகளில் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார் தற்பொழுது அந்த விடுமுறையை ரத்து செய்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வைக்கின்றனர் இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!