by Satheesh on | 2025-04-01 01:36 PM
டாஸ்மாக் தலைமை
அலுவலகத்தில்
அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கு.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை தொடங்கியது.
தமிழக அரசு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.
60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர் - தமிழக அரசு.
தமிழக அரசு இரவு நேரத்தில் சோதனை நடத்தியது இல்லையா? - நீதிபதிகள்.
அரசு மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -நீதிபதிகள்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.