| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை - வழக்கு விசாரணை :

by Satheesh on | 2025-04-01 01:36 PM

Share:


டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை - வழக்கு விசாரணை :

டாஸ்மாக் தலைமை

அலுவலகத்தில் 

அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கு.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 

எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை தொடங்கியது.

தமிழக அரசு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.

60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர் - தமிழக அரசு.

தமிழக அரசு இரவு நேரத்தில் சோதனை நடத்தியது இல்லையா? - நீதிபதிகள்.

அரசு மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -நீதிபதிகள்.

N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment