by Satheesh on | 2025-03-31 02:50 PM
இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை? இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.விண்ணப்பம் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!