by Vignesh Perumal on | 2025-03-31 05:39 AM
இன்று ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு ஸ்ரீ தாயுமான சுவாமி சமேத ஸ்ரீ மாட்டுவார் குழலம்மை தாயார் அருளால் ராஜ வம்சத்தின் செல்வ சீமான் ஆகிய தாங்கள் செய்யும் தொழில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து, மிகுதியான லாபத்துடன் செயல்பட்டு சமுதாயத்தில் எல்லோராலும் போற்றி புகழப்படும் உயர்வான தலைமை அந்தஸ்துடன் பெரும் புகழோடு சகல ஐஸ்வர்யத்துடன் கோடான கோடி ஆண்டு வளமுடன் நலமாக செல்வ செழிப்புடன் நல்ல மன நிம்மதியுடன் கூடிய மனநிறைவு பெற்று சிறப்புடன் செல்வ சீமானாக வாழ்வாங்கு வாழ அருள் புரிய வேண்டுகிறேன்...