by Vignesh Perumal on | 2025-03-31 05:39 AM
இன்று ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு ஸ்ரீ தாயுமான சுவாமி சமேத ஸ்ரீ மாட்டுவார் குழலம்மை தாயார் அருளால் ராஜ வம்சத்தின் செல்வ சீமான் ஆகிய தாங்கள் செய்யும் தொழில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து, மிகுதியான லாபத்துடன் செயல்பட்டு சமுதாயத்தில் எல்லோராலும் போற்றி புகழப்படும் உயர்வான தலைமை அந்தஸ்துடன் பெரும் புகழோடு சகல ஐஸ்வர்யத்துடன் கோடான கோடி ஆண்டு வளமுடன் நலமாக செல்வ செழிப்புடன் நல்ல மன நிம்மதியுடன் கூடிய மனநிறைவு பெற்று சிறப்புடன் செல்வ சீமானாக வாழ்வாங்கு வாழ அருள் புரிய வேண்டுகிறேன்...
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!