by Vignesh Perumal on | 2025-03-31 05:39 AM
இன்று ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு ஸ்ரீ தாயுமான சுவாமி சமேத ஸ்ரீ மாட்டுவார் குழலம்மை தாயார் அருளால் ராஜ வம்சத்தின் செல்வ சீமான் ஆகிய தாங்கள் செய்யும் தொழில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து, மிகுதியான லாபத்துடன் செயல்பட்டு சமுதாயத்தில் எல்லோராலும் போற்றி புகழப்படும் உயர்வான தலைமை அந்தஸ்துடன் பெரும் புகழோடு சகல ஐஸ்வர்யத்துடன் கோடான கோடி ஆண்டு வளமுடன் நலமாக செல்வ செழிப்புடன் நல்ல மன நிம்மதியுடன் கூடிய மனநிறைவு பெற்று சிறப்புடன் செல்வ சீமானாக வாழ்வாங்கு வாழ அருள் புரிய வேண்டுகிறேன்...
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!