by Muthukamatchi on | 2025-03-30 08:41 PM
திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையா?*சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பிரபு இவர் வீடு திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனரா? என வடமதுரை காவல்துறையினர் விசாரணை.சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் பிரபு வந்தவுடன் நகை, பணம் கொள்ளை போனதா என்பது தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!