by Muthukamatchi on | 2025-03-30 08:41 PM
திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையா?*சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பிரபு இவர் வீடு திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பகுதியில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனரா? என வடமதுரை காவல்துறையினர் விசாரணை.சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் பிரபு வந்தவுடன் நகை, பணம் கொள்ளை போனதா என்பது தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.