| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ரமலான்..! உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...! சொன்னது யார் தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-03-30 06:43 PM

Share:


ரமலான்..! உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...! சொன்னது யார் தெரியுமா...?

இஸ்லாமிய காலண்டரின்படி வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் ரம்ஜான் பண்டிகை என்பது பொதுவாக பிறை தெரிவதன் அடிப்படையில் ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாளைக்குபிறகு கூட கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியாவில் இன்று முதல் பிறை பார்க்கப்பட உள்ளது. அங்கு எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் ஆ.துரைப்பாண்டி அவர்களின் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் சகோதர,சகோதரி பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment