by Vignesh Perumal on | 2025-03-30 05:27 PM
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமையில் பழனி சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பழனி உழவர் சந்தை அருகில் பொதுமக்களுக்கு நீர்,மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
மேலும், தனியார் மருந்தகத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாமும் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்கள்- பாலாஜி, கதிரேசன் - பழநி
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!