by Muthukamatchi on | 2025-03-30 03:01 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகா நூர் பஞ்சாயத்தை சேர்ந்த எஸ் கரிசகுளத்தில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா29'3'2025 இன்று காப்பு கட்டுதலுடன் வரும்6'4'2025 வரை அக்னி சட்டி எடுத்தல் அன்னதானங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் இன்று முதல் துவங்கியது திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தார்கள் ராக்கு லட்சுமணன் பாண்டி போதும் பொண்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.
படம் செய்தி ரவி மானாமதுரை.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!