by Vignesh Perumal on | 2025-03-30 01:26 PM
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் வானில் வட்டமடித்து அவசரமாக விமான தரையிறக்கம் செய்யப்பட்டது. பெரும் விபத்தில் இருந்து விமானியின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 102 பயணிகள் உயிர் தப்பித்துள்ளனர்.
மேலும் அந்த விமானம் உடனடியாக தூத்துக்குடி செல்ல இருந்த நிலையில் அதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!