by Vignesh Perumal on | 2025-03-30 01:26 PM
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் வானில் வட்டமடித்து அவசரமாக விமான தரையிறக்கம் செய்யப்பட்டது. பெரும் விபத்தில் இருந்து விமானியின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 102 பயணிகள் உயிர் தப்பித்துள்ளனர்.
மேலும் அந்த விமானம் உடனடியாக தூத்துக்குடி செல்ல இருந்த நிலையில் அதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!