| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

விமான விபத்து..! 102 பயணிகளுக்கு என்னாச்சு...! அச்சத்தில் மக்கள்..!

by Vignesh Perumal on | 2025-03-30 01:26 PM

Share:


விமான விபத்து..! 102 பயணிகளுக்கு என்னாச்சு...! அச்சத்தில் மக்கள்..!

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் வானில் வட்டமடித்து அவசரமாக விமான தரையிறக்கம் செய்யப்பட்டது. பெரும் விபத்தில் இருந்து விமானியின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 102 பயணிகள் உயிர் தப்பித்துள்ளனர்.


மேலும் அந்த விமானம் உடனடியாக தூத்துக்குடி செல்ல இருந்த நிலையில் அதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment