by admin on | 2025-01-22 05:58 PM
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கு
சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
2019ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு
விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் - சீமான் தரப்பு
பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் - உயர் நீதிமன்றம்