by Satheesh on | 2025-03-29 03:39 PM
தேனி : போடிநாயக்கனூரில் திமுக சார்பாக, 100 நாட்கள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ₹ 4000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி போடிநாயக்கனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜீப் கான், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், காளி , ராமசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர் மற்றும் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். சில்லமரத்துப்பட்டி மற்றும் நாகலாபுரம் போன்ற கிராமங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
V. P. சுதாகர். போடி
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!