by Satheesh on | 2025-03-29 03:39 PM
தேனி : போடிநாயக்கனூரில் திமுக சார்பாக, 100 நாட்கள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ₹ 4000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி போடிநாயக்கனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜீப் கான், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், காளி , ராமசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர் மற்றும் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். சில்லமரத்துப்பட்டி மற்றும் நாகலாபுரம் போன்ற கிராமங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
V. P. சுதாகர். போடி
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!