by Satheesh on | 2025-03-29 12:45 PM
தென் மண்டல I .G. .பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் திண்டுக்கல் சரக DIG வந்திதாபாண்டே மேற்பார்வையில் தேனி S.P.சிவபிரசாத் தலைமையில் DSP.முத்துக்குமார் இன்ஸ்பெக்டர்கள் ராஜபுஷ்பம், முத்துலட்சுமி, அமுதா, முத்துமணி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் (380கிலோ) தேனி (231கிலோ)) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 611 கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி என்ற இடத்தில் உள்ள எரியூட்டும் மையத்தில் வைத்து அனைத்து கஞ்சா மூட்டைகளும் எரியூட்டப்பட்டன. கஞ்சா போதை பொருள் எரியூட்டப்பட்ட பின் காவல்துறையினர் அதனை உறுதி செய்தனர்.
N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!