| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ஆளுநருக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 4 ல் விசாரணை

by admin on | 2025-01-22 05:55 PM

Share:


ஆளுநருக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 4 ல் விசாரணை

ஆளுநருக்கு எதிரான வழக்கு: பிப்.4 இறுதி விசாரணை

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்.4 ஆம் தேதி இறுதி விசாரணை.

விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் நேரக்குறைவு காரணமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆளுநருக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment