by admin on | 2025-01-22 05:55 PM
ஆளுநருக்கு எதிரான வழக்கு: பிப்.4 இறுதி விசாரணை
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்.4 ஆம் தேதி இறுதி விசாரணை.
விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் நேரக்குறைவு காரணமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆளுநருக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!