by Muthukamatchi on | 2025-03-28 09:30 PM
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் 38 காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் பிள்ளைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நூற்றாண்டு கல்வி உதவித் தொகையை
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் வழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!