by admin on | 2025-01-22 02:39 PM
Google image
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்.
கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை சுமார் ரூ.14 கோடி பறிமுதல் செய்தது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!