| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

அமலாக்கு துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்

by admin on | 2025-01-22 02:39 PM

Share:


அமலாக்கு துறை அலுவலகத்தில் எம்பி கதிர் ஆனந்த் ஆஜர்

Google image

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்.

கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை சுமார் ரூ.14 கோடி பறிமுதல் செய்தது.

பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment