| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் :

by Satheesh on | 2025-03-28 08:55 AM

Share:


 தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் :

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888. தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும், 48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment