by Satheesh on | 2025-03-27 11:23 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, முத்தியம்பட்டி மதுக்கடையில் முத்துக்குமார் என்ற போலீஸ் அடித்து கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில்,
தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ Importance போலீஸ் முத்துக்குமார் உயிரிழந்துள்ளார்.
அவரது உறவினரான ராஜாராம் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!