by Satheesh on | 2025-03-27 11:23 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, முத்தியம்பட்டி மதுக்கடையில் முத்துக்குமார் என்ற போலீஸ் அடித்து கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில்,
தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ Importance போலீஸ் முத்துக்குமார் உயிரிழந்துள்ளார்.
அவரது உறவினரான ராஜாராம் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.