by Muthukamatchi on | 2025-03-27 06:39 PM
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு பந்தல் ராஜா அஞ்சலி செலுத்தினர்.அதிமு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான...வீ.கருப்பசாமிபாண்டியன் அவர்களின் மறைவிற்கு அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூத உடலுக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் S.ராஜா* அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்... உடன் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் புல்லட் ராஜா* மற்றும் கீழாபாட்டம் மாரி, திம்மராஜபுரம் பாண்டி புதுமனை ராஜா, துபாய் மணி, ஈஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
திருநெல்வேலி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!