by Satheesh on | 2025-03-27 04:47 PM
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை
ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். ஏப்ரல் 21க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.