| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போக்சோ வழக்கு சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை..?

by Muthukamatchi on | 2025-03-25 09:08 PM

Share:


போக்சோ  வழக்கு சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை..?

வடமதுரை அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் திண்டுக்கல் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளை கடந்து 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த அழகாபுரியை சேர்ந்த ரங்கநாதன் மற்றும் இவருடைய சகோதரர் கருப்பசாமி ஆகிய 2 பேரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment