by Vignesh Perumal on | 2025-03-25 05:50 AM
அருள்மிகு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
மாவட்டம்: ஈரோடு
அமைவிடம்: இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்
மூலவர்: பழனியாண்டவர்
தாயார்: அமிர்த வல்லி, சுந்தர வல்லி
குளம்: மாமாங்கம்
சிறப்புத் திருவிழாக்கள்: தைப்பூசம், பங்குனி உத்தரம்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
சிறப்புகள்: தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!