by Vignesh Perumal on | 2025-03-25 05:50 AM
அருள்மிகு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
மாவட்டம்: ஈரோடு
அமைவிடம்: இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்
மூலவர்: பழனியாண்டவர்
தாயார்: அமிர்த வல்லி, சுந்தர வல்லி
குளம்: மாமாங்கம்
சிறப்புத் திருவிழாக்கள்: தைப்பூசம், பங்குனி உத்தரம்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
சிறப்புகள்: தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!