by Vignesh Perumal on | 2025-03-25 05:50 AM
அருள்மிகு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
மாவட்டம்: ஈரோடு
அமைவிடம்: இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்
மூலவர்: பழனியாண்டவர்
தாயார்: அமிர்த வல்லி, சுந்தர வல்லி
குளம்: மாமாங்கம்
சிறப்புத் திருவிழாக்கள்: தைப்பூசம், பங்குனி உத்தரம்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
சிறப்புகள்: தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!