by Muthukamatchi on | 2025-03-23 09:46 PM
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது, 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்.திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மேட்டுப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மேட்டுப்பட்டி சேர்ந்த முத்தையா மகன் சின்னப்பன் (எ) துயரம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மோகன் கணேஷ் திண்டுக்கல்.