by Muthukamatchi on | 2025-03-23 05:59 PM
6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு??
விழுப்புரம்: மரக்காணம் கள்ளச்சாரய வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு - விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவு.2023 ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக அப்பொழுது மரக்காணம் காவல் நிலைய காவலர்களாக இருந்த செந்தில்குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல்நிலைய காவலர் அருணன் உள்ளிட்ட 6 பேருக்கு கட்டாய ஓய்வு.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!