| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் கள்ளக்குறிச்சி

ஆறு போலீசாருக்கு கட்டாய ஓய்வு...??? டிஐஜி அதிரடி...!!?

by Muthukamatchi on | 2025-03-23 05:59 PM

Share:


ஆறு போலீசாருக்கு கட்டாய ஓய்வு...??? டிஐஜி அதிரடி...!!?

6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு??

விழுப்புரம்: மரக்காணம் கள்ளச்சாரய வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு - விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவு.2023 ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக அப்பொழுது மரக்காணம் காவல் நிலைய காவலர்களாக இருந்த செந்தில்குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல்நிலைய காவலர் அருணன் உள்ளிட்ட 6 பேருக்கு கட்டாய ஓய்வு.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment