by Muthukamatchi on | 2025-03-23 05:59 PM
6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு??
விழுப்புரம்: மரக்காணம் கள்ளச்சாரய வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு - விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவு.2023 ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக அப்பொழுது மரக்காணம் காவல் நிலைய காவலர்களாக இருந்த செந்தில்குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல்நிலைய காவலர் அருணன் உள்ளிட்ட 6 பேருக்கு கட்டாய ஓய்வு.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!