by yogabalajee on | 2025-03-22 05:44 PM
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேனி மாவ ட்டம் சில்வார் பட்டி ஊராட்சியில் உதவி திட்ட அலுவலர் விஜய சந்திரிகா தலைமையில் ஓட்டுமொத்த சுகாதாரப்பணிகள், நெகிழிசேகரம், அங்கன்வாடி கழிவறை, மரக்கன்று நடுதல், மீண்டும் மஞ்சப் பை இயக்கம், PMAY வீடுகளில் மரம் நடுதல் போன்றவற்றை செயல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதில் பெரியகுளம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் சக்திவேல் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், மற்றும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!