by Muthukamatchi on | 2025-03-21 08:55 PM
திண்டுக்கல் அருகே உடைந்த பீர் பாட்டிலை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது.திண்டுக்கல்லை சேர்ந்த பாலன் என்பவர் சிறுமலை பிரிவு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துகாமாட்சி, பொன்னுமாந்துறையை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், நல்லாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (எ) பொசு பொசு பாலு ஆகிய 3 பேரும் பாலனிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலைமிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!