by Muthukamatchi on | 2025-03-21 08:20 PM
பள்ளிப் பருவத்தில் படிக்கின்ற வயதில் நடைபெறுகின்ற குழந்தை திருமணங்களை தடை செய்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுமதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், குழந்தை திருமணம் நடத்தியதாக 183 பேர் மீது வழக்குப்பதிவு RTI மூலம் சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு சமூக நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!