by Muthukamatchi on | 2025-03-21 08:20 PM
பள்ளிப் பருவத்தில் படிக்கின்ற வயதில் நடைபெறுகின்ற குழந்தை திருமணங்களை தடை செய்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுமதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், குழந்தை திருமணம் நடத்தியதாக 183 பேர் மீது வழக்குப்பதிவு RTI மூலம் சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு சமூக நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!