by Satheesh on | 2025-03-21 04:21 PM
தேனி : இன்று 21.03.2025 சர்வதேச வன நாளை முன்னிட்டு மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின்படி ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பாக வனச்சரகர் அருள்குமார் தலைமையில் , S.K.A.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வனத்தின் சிறப்புகள் பற்றியும், வனச்சூழல் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மர வடிவம் அமைத்தும், மரக்கன்றுகளை நட்டும் சிறப்பித்தனர். ஆண்டிபட்டி வனத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!