by Satheesh on | 2025-03-21 04:21 PM
தேனி : இன்று 21.03.2025 சர்வதேச வன நாளை முன்னிட்டு மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின்படி ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பாக வனச்சரகர் அருள்குமார் தலைமையில் , S.K.A.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வனத்தின் சிறப்புகள் பற்றியும், வனச்சூழல் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மர வடிவம் அமைத்தும், மரக்கன்றுகளை நட்டும் சிறப்பித்தனர். ஆண்டிபட்டி வனத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!