| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

அடப்பாவிகளா? போதையில் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?? அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!!!

by Muthukamatchi on | 2025-03-21 03:32 PM

Share:


அடப்பாவிகளா? போதையில் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா??  அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்து  மேற்பட்டோர்  நடத்துனர் ஓட்டுநர் ஆகிய இருவரையும்அடித்து மற்றும் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment