by Muthukamatchi on | 2025-03-21 03:32 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்து மேற்பட்டோர் நடத்துனர் ஓட்டுநர் ஆகிய இருவரையும்அடித்து மற்றும் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.