by Muthukamatchi on | 2025-03-21 03:32 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்து மேற்பட்டோர் நடத்துனர் ஓட்டுநர் ஆகிய இருவரையும்அடித்து மற்றும் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!