by Muthukamatchi on | 2025-03-21 03:32 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்து மேற்பட்டோர் நடத்துனர் ஓட்டுநர் ஆகிய இருவரையும்அடித்து மற்றும் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!