by yogabalajee on | 2025-03-21 02:09 PM
அரசின் வேலை வாய்ப்புக்காக படித்து வேலைக்காக காத்திருக்கின்ற இளைஞர்கள் பல்வேறு கனவுகளோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் அரசு அறிவித்த போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பப்ப விண்ணப்பங்களை அனுப்ப இன்று மதியம் ஒரு மணி முதல் அப்ளை செய்யலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் படித்த இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று வெப்சைட்டை ஓபன் செய்து பார்த்தபோது நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இரண்டுக்கும் லைசென்ஸ் வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்று ஆர்வத்தோடு இருந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!