by yogabalajee on | 2025-03-21 02:09 PM
அரசின் வேலை வாய்ப்புக்காக படித்து வேலைக்காக காத்திருக்கின்ற இளைஞர்கள் பல்வேறு கனவுகளோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் அரசு அறிவித்த போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பப்ப விண்ணப்பங்களை அனுப்ப இன்று மதியம் ஒரு மணி முதல் அப்ளை செய்யலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் படித்த இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று வெப்சைட்டை ஓபன் செய்து பார்த்தபோது நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இரண்டுக்கும் லைசென்ஸ் வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்று ஆர்வத்தோடு இருந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!