by Muthukamatchi on | 2025-03-21 04:13 AM
நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A .J.மணிக்கண்ணன் பேசிய போது எம். குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வக கட்டிடம் அமைத்து தர வேண்டும். களமருதூர் மற்றும் திருநாவலூர் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும். செங்குறிச்சி, கூத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!