| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி அமைக்க வேண்டும்...!! சட்டமன்ற கூட்டத்தில் எம்எல்ஏ கோரிக்கை..!!!

by Muthukamatchi on | 2025-03-21 04:13 AM

Share:


அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி அமைக்க வேண்டும்...!! சட்டமன்ற கூட்டத்தில் எம்எல்ஏ கோரிக்கை..!!!

நேற்று  நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A .J.மணிக்கண்ணன்  பேசிய போது எம். குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வக கட்டிடம் அமைத்து தர வேண்டும். களமருதூர் மற்றும் திருநாவலூர் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும். செங்குறிச்சி, கூத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment