by Muthukamatchi on | 2025-03-21 04:13 AM
நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A .J.மணிக்கண்ணன் பேசிய போது எம். குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வக கட்டிடம் அமைத்து தர வேண்டும். களமருதூர் மற்றும் திருநாவலூர் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும். செங்குறிச்சி, கூத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!