| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போக்சோ வழக்கு...!!! வாலிபருக்கு எட்டு ஆண்டுகள் சிறை...???

by Muthukamatchi on | 2025-03-20 10:16 PM

Share:


போக்சோ வழக்கு...!!! வாலிபருக்கு எட்டு ஆண்டுகள் சிறை...???

சாணார்பட்டி அருகே போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.55 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை  கடந்த 2024-ம் கடத்தி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுமலையை சேர்ந்த லட்சுமணன்(22) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் லட்சுமணனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment